sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாட்டி-பேரன் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை

/

பாட்டி-பேரன் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை

பாட்டி-பேரன் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை

பாட்டி-பேரன் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை


ADDED : ஏப் 15, 2025 02:18 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்டி-பேரன் கொலையில்

2 பேரிடம் தீவிர விசாரணை

சத்தியமங்கலம்:

தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனுாரை சேர்ந்தவர் சிக்கம்மா. இவரின் பேரன் ராகவன், ௧௨; இருவரும், ௧௨ம் தேதி நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கைது செய்யாமல், உடல்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறவினர்கள், தாளவாடி போலீசார், எஸ்.பி., உள்ளிட்டோரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இரு தனிப்படை அமைத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை தொடர்பாக போலீசார், இருவரை பிடித்து ரகசிய இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us