sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிபோதை 'டிரைவிங்' 250 பேர் உரிமம் ரத்து

/

குடிபோதை 'டிரைவிங்' 250 பேர் உரிமம் ரத்து

குடிபோதை 'டிரைவிங்' 250 பேர் உரிமம் ரத்து

குடிபோதை 'டிரைவிங்' 250 பேர் உரிமம் ரத்து


ADDED : மார் 03, 2025 01:49 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிபோதை 'டிரைவிங்' 250 பேர் உரிமம் ரத்து

ஈரோடு,:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 95 பேர் மீது வழக்கு, ஓட்டுனர் உரிமம் இல்லாததால், 12 வழக்கு, ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 558 வழக்கு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 13 வழக்கு, மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 36 வழக்கு என பல்வேறு பிரிவுகளில், 1,027 வழக்குகள் பதிவு செய்து, அபராத தொகையாக, ௨.௭௦ லட்சம் ரூபாய் வசூலித்தனர்.

கடந்த இரு மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 250 வழக்குகள் பதிவு செய்து, இவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us