sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சந்தை விற்பனைக்குவரத்தான 450 மாடுகள்

சந்தை விற்பனைக்குவரத்தான 450 மாடுகள்

சந்தை விற்பனைக்குவரத்தான 450 மாடுகள்


ADDED : பிப் 21, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சந்தை விற்பனைக்குவரத்தான 450 மாடுகள்

ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று, 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை, 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலையில், 50க்கும் மேற்பட்ட உயர்ரக கலப்பின மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில விவசாயிகள், வியாபாரிகள், 90 சதவீத கால்நடைகளை வாங்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us