/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் ஒரு வாரத்தில்54 தீயணைப்பு அழைப்பு
/
மாவட்டத்தில் ஒரு வாரத்தில்54 தீயணைப்பு அழைப்பு
ADDED : மார் 03, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தில் ஒரு வாரத்தில்54 தீயணைப்பு அழைப்பு
ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், பவானி, கோபி, சத்தி, சென்னிமலை, பெருந்துறை, ஆசனுார், நம்பியூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. இந்த நிலையங்களுக்கு கடந்த பிப்.,23 முதல் மார்ச் 1 வரையிலான ஒரு வாரத்தில், 54 தீயணைப்பு அழைப்பு வந்து, வாகனம் சென்று வந்துள்ளது. அதிகபட்சமாக பெருந்துறையில், 11 அழைப்பு, ஈரோட்டில் ஒன்பது அழைப்புகளுக்கும் வாகனம் சென்றுள்ளது. இதேபோல் மீட்பு நடவடிக்கைக்காக ஒரு வாரத்தில், 48 அழைப்புகளுக்கு தீயணைப்பு வீரர்கள்
சென்று வந்துள்ளனர்.