sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்

/

தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்

தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்

தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்


ADDED : பிப் 23, 2025 01:51 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்

திருப்பூர்:அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 4 ஆண்டுக்கு, அதாவது, 9ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் வரை, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு, மாநிலம் முழுக்க நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட அளவில், 24 மையங்களில் தேர்வு நடந்தது. காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம், 7,047 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 182 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.






      Dinamalar
      Follow us