sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 20, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : மலக்குழியில் இறங்குதல், விஷ வாயு மரணங்களை தடுக்க கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர் கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும். மலக்கு-ழியில் இறங்கி பணி செய்தல், அங்கு விஷ வாயு தாக்கி நடக்கும் மரணங்களை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். துாய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள

தொழிலாளர்களின் மறு-வாழ்வை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் பழனிசாமி, பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் வீர-வேந்தன், சிந்தனைசெல்வன், சண்முகம், அறிவழகன், நிலவன், வேலு, ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us