sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்

/

துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்

துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்

துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்


ADDED : செப் 18, 2024 07:05 AM

Google News

ADDED : செப் 18, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி:

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் நேற்று காலை, 11:00 மணிக்கு, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில், துாய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள்,

பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி பஸ் ஸ்டாண்டில் துாய்மையே சேவை-2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் வரைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் பேரணி சென்றனர்.






      Dinamalar
      Follow us