sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு

/

இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு

இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு

இந்து முன்னணியினர் 84 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 23, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கோவில்களை விட்டு தமிழக அரசு வெளியேற வலியுறுத்தி, தடையை மீறி இந்து முன்னணியினர், நேற்று முன்தினம் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, 80 ஆண்கள், 4 பெண்கள் என, 84 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் மாநகர் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி உள்-ளிட்ட, 84 பேர் மீது அனுமதியின்றி பொது இடத்தில் கூடுவது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது என இரு பிரிவுகளில், ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us