sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 06, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் சின்னம்மா தலைமை வகித்தார். சத்துணவு சமூக தணிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நம்பியூர் யூனியன் அலுவலகம் முன், ஒன்றிய தலைவர் பூங்கோதை தலை-மையில், 50க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us