ADDED : ஜூலை 23, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகி-றது.
ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்-டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் தன் விருப்ப அடிப்படையில், 12 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 12 பேருக்கும் மாவட்டத்துக்குள் வேறு பள்ளியில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.