sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

/

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : ஆக 26, 2024 08:16 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு கடந்த, 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அருகே நீர் கசிவு ஏற்-பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது.

மூன்று நாட்கள் கழித்து வாய்க்காலில் மீண்டும், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்-படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம், 1,500 கன அடியாக உயர்ந்தது. நேற்று, 1,700 கன அடியாக நீர்திறப்பு கூடியது.






      Dinamalar
      Follow us