UPDATED : ஜூலை 06, 2024 09:59 AM
ADDED : ஜூலை 06, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரத்தில், சுற்றுச்சூழலை மாசுப-டுத்தும் வகையில், தனியார் ஆலைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர், போராட்டம் செய்து வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.