sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாழை தோட்டம் நாசம்

வாழை தோட்டம் நாசம்

வாழை தோட்டம் நாசம்


ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 12:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி சோமசுந்-தரம்.

இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் கதளி மற்றும் நேந்திரம் வாழை நடவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஐந்து யானைகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. தின்றும், மிதித்தும் ஆயிரக்கணக்கான வாழை மரங்களை சேதம் செய்தன. விடிய விடிய வாழைத்தோட்டத்தில் முகாமிட்ட யானைகள், விடிந்தவுடன் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. சேதமடைந்த வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஜீரகள்ளி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us