sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாலிபர் உடல் மீட்பு

வாலிபர் உடல் மீட்பு

வாலிபர் உடல் மீட்பு


ADDED : நவ 02, 2024 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 01:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாலிபர் உடல் மீட்பு

கோபி, நவ. 2-

கோபி அருகே குருமந்துார் மேடு என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்காலில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக கடத்துார் போலீசாருக்கு தகவல் சென்றது. நேற்று காலை சென்ற போலீசார், நம்பியூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோபி அருகே எலத்துாரை சேர்ந்த சிவக்குமார், 31, என தெரிந்தது. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us