sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி மாணவன் மாயம்

/

பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்


ADDED : நவ 11, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே சிங்கம்பேட்டை, அலங்காரியூரை சேர்ந்த வியாபாரி கணேசனின் மகன் ஹரிஹர ஈஸ்வரன், 14; அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் வியாபார விஷயம் தொடர்பாக, கணேசன் அந்தியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டில் இருந்த மகனை காணவில்லை. நண்பர்கள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. மாயமான மகனை கண்டுபிடித்து தருமாறு, அம்மாபேட்டை போலீசில் புகாரளித்துள்ளார்.

* சித்தோடு, சாணார்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் லாவண்யா, 19; அரசு கல்லுாரி மாணவி. கடந்த, 8ம் தேதி கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பழனிசாமி புகாரின்படி, சித்தோடு போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us