sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உலக வன நாள்விழிப்புணர்வு

/

உலக வன நாள்விழிப்புணர்வு

உலக வன நாள்விழிப்புணர்வு

உலக வன நாள்விழிப்புணர்வு


ADDED : மார் 22, 2025 01:23 AM

Google News

ADDED : மார் 22, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக வன நாள்விழிப்புணர்வு

அந்தியூர்:உலக வனநாளை முன்னிட்டு, காடுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் வனவர் முருகேசன் தலைமை வகித்தார். தனியார் தொண்டு நிறுவன செயலாளர் கவுசல்யா, காடுகளின் அவசியம், பயன்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வழிமுறை குறித்து பேசினார்.

தொடர்ந்து வனச்சரக அலுவலகத்தில் மரக்கன்று நடப்பட்டது. பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி, சிவராஜ், வன காப்பாளர் பழனி, தர்மலிங்கம், ஹேமா மற்றும், டி.என்.பாளையம் தனியார் கல்லுாரி மாணவர்கள், அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us