sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

/

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு


ADDED : ஏப் 02, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

ஈரோடு:சென்னிமலை அருகே பசுவப்பட்டி, தட்டாங்காடு பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: பசுவப்பட்டி பஞ்., தட்டாங்காடு கிராமத்தில் வசிக்கிறோம். சென்னிமலை நகரின் போக்குவரத்து நெரிசலுக்காக பெருந்துறை - காங்கேயம் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும்படி புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. பிடாரியூரில் இருந்து பிரிந்து பசுவப்பட்டி பிரிவில் இணைகிறது. இணைக்கப்படும் பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் அதிகமாக உள்ளதால், சாலையை அப்பகுதிக்கு மாற்றி அமைத்தால் எங்களது குடியிருப்பு, கடை பாதிக்காது. குடியிருப்பு வழியாக சாலையை அமைக்காமல், மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us