sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் கொடியேற்றம்

/

அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் கொடியேற்றம்

அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் கொடியேற்றம்

அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் கொடியேற்றம்


ADDED : ஏப் 03, 2025 01:49 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் கொடியேற்றம்

அந்தியூர்:அந்தியூர், பத்ரகாளியம்மன் பங்குனி குண்டம் மற்றும் தேர்த் திருவிழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து மகிஷாசுரவர்தனம் எனும் எருமைக்கிடா வெட்டும் நிகழ்வு நடந்தது.

இந்நிலையில், நேற்று காலை அந்தியூர் முத்துக்குமாரசாமி கோவிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி, சிங்கார வீதி, தேர்வீதி, பர்கூர் ரோடு வழியாக, பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பெண்கள், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

அதன்பின் கொடியேற்றும் நிகழ்வு நடந்தது. வரும், 9ல் குண்டம் திருவிழா, 11 லிருந்து 14 வரை தேரோட்டம் நடக்கிறது,






      Dinamalar
      Follow us