sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

/

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 10, 2025 01:30 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:இருகூரில் டிரைவர்கள் தங்கும் அறையை மூட வேண்டும். கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சரக்கு டிப்போவை திறக்க வேண்டும். தொடர் இரவு பணி முறையை குறைக்க வேண்டும்.

வருமான வரியில் இருந்து ரன்னிங் அலவன்ஸ், 70 சதவீதம் விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.இ.எஸ். (சதர்ன் ரயில்வே எம்ப்ளாயிஸ் சங்கம்) மற்றும் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.ஆர்.இ.எஸ். கோட்ட செயலாளர் பாண்டியன், லோகோ ஓடும் தொழிலாளர் சங்க கோட்ட செயலாளர் அருண் குமார், நரசய்யா ஆகியோர் தலைமை வகித்தனர். ஏராளமான டிரைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us