sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டு

/

முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டு

முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டு

முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டு


ADDED : ஏப் 11, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டு

சங்ககிரி:தமிழக ஆசிரியர் கூட்டணி சங்ககிரி தாலுகா சார்பில், நடப்பு கல்வியாண்டில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, 3 ஆண்டுக்கு மேல் அலுவலக பணியாற்றிய சங்ககிரி வட்டார கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா சங்ககிரியில் நேற்று நடந்தது. வட்டார தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

அதில் பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்கள் சந்திரசேகர், புவனேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் ரமணி, இடைநிலை ஆசிரியர் சரஸ்வதி, அலுவலக பணியாற்றிய வட்டார கல்வி அலுவலர்கள் கோகிலா, அன்பொளி, நல்லாசிரியர் விருது பெற்ற இடைநிலை ஆசிரியை பாக்யலட்சுமி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார செயலர் கண்ணன், ஆசிரியர் கூட்டணியின் மகளிர் அணி செயலர் ஜெயந்தி, மாவட்ட துணை செயலர் அன்பரசு, மாநில துணை செயலர் ஜான், சேலம் மாவட்ட தலைவர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us