sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆண் சடலம் மீட்பு

/

ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜூன் 27, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, அம்மாபேட்டை அருகே சாயப்பு தோட்டம், பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்,46. இவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில், உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக சுரேஷ் தோட்டத்தை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அவர் விவசாயத் தோட்டத்தில் உள்ள

கிணற்றில் உடல் அழகிய நிலையில் சடலமாக மிதந்துள்ளார். அம்மாபேட்டை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். சொத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..






      Dinamalar
      Follow us