நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், மேட்டுப்பாறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் முதலிபாளையம், வஞ்சிபாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வந்துள்ளது.
ஊதியூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மருதுறையான்வலசு பகுதியை சேர்ந்த செல்வராஜ், 65, என்பவரை கைது செய்து, 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

