/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 03, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:பெண்கள்
முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க, சர்வதேச மகளிர்
தின விழாவில், முதல்வரால் 'அவ்வையார் விருது' வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில்
பிறந்த, 18 வயதுக்கு மேற்பட்டோர், 5 ஆண்டுகள் பெண்களுக்கு பெருமை
சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, சமூக சீர்திருத்தம், பத்திரிகை,
நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த விளங்குவோர்
விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாவட்டத்தில் தகுதியான நபர்கள்,
https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் வரும், 31க்குள்
விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கையேடாக தயார் செய்து,
தமிழ், ஆங்கிலத்தில் அச்சு செய்து, தலா, 2 நகல்களுடன் சமர்ப்பிக்க
வேண்டும்.

