sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சரணாலயத்தில் குவிந்தஅரசுப்பள்ளி ஆசிரியர்

சரணாலயத்தில் குவிந்தஅரசுப்பள்ளி ஆசிரியர்

சரணாலயத்தில் குவிந்தஅரசுப்பள்ளி ஆசிரியர்


ADDED : மே 27, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 04:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், 100 பேர், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு நேற்று வந்தனர். அங்கு பறவைகள் கணக்கெடுப்பு, பறவைகளை பார்த்து ரசித்தனர்.

இதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து இருந்தது. மே மாதத்தில் ஆசிரியர்கள் புத்துணர்வு பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர். பலர் பைனாகுலருடன் வந்திருந்தனர். சரணாலயத்தில் பறவைகளை கண்டு ரசித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us