sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்து

/

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்து

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்து

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்து


ADDED : ஜன 17, 2025 01:52 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளே வரத்து

ஈரோடு,:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து குறைவாகவே மாடுகள் கொண்டு வரப்பட்டன.

இதுபற்றி சந்தை நிர்வாகத்தினர் கூறியதாவது: சந்தைக்கு, 6,000 ரூபாய் மதல், 22,000 ரூபாய் மதிப்பில், 20 கன்று; 22,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 100 எருமை, பசு மாடுகள்; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், 30 கலப்பின மாடுகளும் வரத்தாகின.

தமிழகத்தின் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகள் வாங்க வந்தனர்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் பணம் எடுத்து வருவதிலும், கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. வரத்தான மாடுகளில், 30 மாடுகள் தவிர மற்றவை விற்பனையாகின. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us