sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்

சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்

சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : நவ 20, 2025 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 02:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி, நஅத்தாணி வாரச்சந்தை பஸ் ஸ்டாப் அருகே, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு சந்து கடையில், மது விற்பனை செய்யப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில்

சோதனை செய்த போது, நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மாரியப்பன், 34, மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, 177 மது பாட்டில்கள், 16,500 ரூபாய் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us