sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாளவாடியில் 19ல் 'உ.தேடி உ.ஊரில்'

தாளவாடியில் 19ல் 'உ.தேடி உ.ஊரில்'

தாளவாடியில் 19ல் 'உ.தேடி உ.ஊரில்'


ADDED : மார் 15, 2025 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாளவாடியில் 19ல் 'உ.தேடி உ.ஊரில்'

ஈரோடு:'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமைகளில், வட்ட அளவிலான ஊரில் தங்கி, கலெக்டர் கள ஆய்வு செய்கிறார். இதன்படி வரும், ௧௯ம் தேதி தாளவாடி தாலுகாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா களஆய்வு செய்கிறார். அன்று மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து, குறை கேட்டு கோரிக்கை மனு பெறுகிறார். அன்றிரவு அங்கேயே தங்கி, 20ம் தேதி காலை, 9:00 மணி வரை அரசு துறைகளின் திட்டங்கள், செயல்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us