sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

/

வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ADDED : ஆக 24, 2024 07:22 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., மேனகா மற்றும் போலீசார், சிவ-கிரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாண்டாம்பாளையம் பகு-தியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது ஒரு ஆம்னி வேனில், 21 மூட்டைகளில், 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட்ட சிவகிரி, பால-மேட்டுபுதுார் கனகராஜ், 54; சேலம் மாவட்டம் மேட்டூர், கோவிந்தபாடி, காரைக்காட்டை சேர்ந்த சஞ்சீவ்குமார், 26, ஆகி-யோரை கைது செய்தனர். ஆம்னி வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us