sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு


ADDED : மே 06, 2025 02:30 AM

Google News

ADDED : மே 06, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. திருமண உதவித்தொகை, தீ விபத்து நிவாரணம், மயானம் அமைத்தல், முதியோர் உதவித்தொகை பெறுதல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 290 மனுக்கள் பெறப்பட்டு,

தொடர்புடைய துறைக்கு அனுப்பி, நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் மனுக்களை பெற்றனர்.






      Dinamalar
      Follow us