sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து

உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து

உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து


ADDED : மார் 03, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 01:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து

ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, பெருந்துறை, சத்தி, கோபியில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 32.78 டன் காய்கறி, பழங்கள் வரத்தானது. இதன் மதிப்பு, 11.௫௩ லட்சம் ரூபாய். மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளுக்கும் மொத்தமாக, 74 டன் காய்கறி, பழங்கள் வரத்தானது. இதன் மதிப்பு, 25.93 லட்சம் ரூபாய். உழவர் சந்தைகளுக்கு, 11,217 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us