sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கால்நடை சந்தையில் 90 சதவீதம் விற்பனை

கால்நடை சந்தையில் 90 சதவீதம் விற்பனை

கால்நடை சந்தையில் 90 சதவீதம் விற்பனை


ADDED : ஆக 02, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 24,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 280 பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

கேரளா, கர்நாடகா விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வரவில்லை. தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, கோவா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். இதனால், 90 சதவீத மாடுகள் விற்பனையாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us