sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் தீப்பற்றி எரிந்ததால் கோபி அருகே பரபரப்பு

/

கார் தீப்பற்றி எரிந்ததால் கோபி அருகே பரபரப்பு

கார் தீப்பற்றி எரிந்ததால் கோபி அருகே பரபரப்பு

கார் தீப்பற்றி எரிந்ததால் கோபி அருகே பரபரப்பு


ADDED : செப் 11, 2024 04:17 AM

Google News

ADDED : செப் 11, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கொடுமுடியை சேர்ந்தவர் சங்கர், 35; மனைவி மற்றும் இரு குழந்-தைகளுடன், மாருதி 800 காரில், கோபி அருகே ஆயிபாளையம் என்ற இடத்தில் நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்றார். அப்-போது முன்பக்கம் இன்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிந்தது.

சுதாரித்-துக்கொண்ட சங்கர், குடும்பத்தாரை காரை வீட்டு கீழே இறக்-கினார். கோபி தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், கார் முழுவதும் எரிந்து நாசமா-னது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us