ADDED : ஜூலை 02, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மின் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்-பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்-பாடி பகுதி பயனீட்டாளர்கள், தங்கள் கோரிக்கைகளை தெரி-வித்து தீர்வு பெறலாம்.