ADDED : செப் 02, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகரில் நேற்று முன்தினம் இரவு, 10:45 மணியளவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் தீப்பிடித்து எரிந்தது.
சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.