/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்
/
தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்
ADDED : ஜூலை 08, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : தீயணைப்பு துறையில் பணியாற்றும் வீரர்கள் தன் விருப்ப மாறுதல் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி ஈரோடு, ஆசனுார், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல் ஈரோட்டில் பணியாற்றும் தீயணைப்பு வீரர், மது-ரைக்கு பணியிட மாறுதல் உத்தரவு பெற்றுள்ளார். கோவையில் இருந்து 2 பேர் ஈரோட்டுக்கும், சென்னையில் இருந்து சென்னிம-லைக்கு 3 வீரர்களும், ஆசனுாரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு வீரரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.