/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசுப்பள்ளி மாணவன் கராத்தேவில் அசத்தல்
/
அரசுப்பள்ளி மாணவன் கராத்தேவில் அசத்தல்
ADDED : ஆக 14, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.சாலை, மாநகராட்சி நடுநிலை பள்ளி நான்காம் வகுப்பு மாணவன் இளையபாரதி.
முசிறியில் மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் கட்டா, குமிட்டோ பிரிவில் பங்கேற்றார். இதில் இரண்டாமிடம் பிடித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள், மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.

