sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

/

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : ஆக 31, 2024 01:48 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், 2,000 கன அடியாக இருந்த நிலையில், 2,300 கன அடி-யாக நீர் திறப்பு நேற்று உயர்த்தப்பட்டது. அதேசமயம் காளிங்க-ராயன் பாசனத்துக்கு நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்-றைய நிலவரப்படி அணை நீர்வரத்து, 3,074 கன அடியாக இருந்-தது.

நீர்மட்டம், 96.83 அடி; நீர் இருப்பு, 26.3 டி.எம்.சி.,யாக இருந்-தது. அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 650 கன அடி தண்ணீர்; குடிநீருக்காக, 100 கன அடி நீர் என, 3,050 கன அடி வெளியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us