sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நினைவேந்தல் கூட்டம்

/

நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்


ADDED : ஜூலை 30, 2024 03:29 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்-கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் சீனி-வாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம், அரசு ஊழியர்களின் கோரிக்கை, சலுகைகளுக்காக செயல்பட்டது குறித்து பலரும் பகிர்ந்தனர்.






      Dinamalar
      Follow us