ADDED : ஜூலை 30, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்-கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.
மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் சீனி-வாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம், அரசு ஊழியர்களின் கோரிக்கை, சலுகைகளுக்காக செயல்பட்டது குறித்து பலரும் பகிர்ந்தனர்.