sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குலுக்கை என்னும் பெட்டகம் உருவாக்கிய பூசாரிகள்

/

குலுக்கை என்னும் பெட்டகம் உருவாக்கிய பூசாரிகள்

குலுக்கை என்னும் பெட்டகம் உருவாக்கிய பூசாரிகள்

குலுக்கை என்னும் பெட்டகம் உருவாக்கிய பூசாரிகள்


ADDED : ஆக 10, 2024 07:42 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: குருநாத சுவாமியின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு, பூசாரிகள் பலவாறு யோசித்தனர். கோவிலின் சுற்று பிரகார நடுப்-பகுதியில், குலுக்கை என்னும் பெட்டகம் ஒன்றை உருவாக்கினர். இதன் அளவு, 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயர-மாகும். இதில் சுரங்கப்பாதை அமைத்து பூஜை பொருட்களை வைத்து வந்தனர்.

ஆகம விதிப்படி, ஒரு சந்தி விரதம் இருந்து பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் யாரேனும் பாதுகாப்பு பெட்ட-கத்தில் நுழைய முயற்சித்தால், கொடிய விஷப்பாம்பால் கடி-யுண்டு இறப்பர். இன்றும் இந்நிகழ்ச்சி நடந்தேறி வருவதாக கூறப்படுகிறது.

கோவிலை சுற்றியுள்ள வட்டார பொதுமக்கள் தங்கள் தோட்-டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற கொடிய விஷ ஜந்துக்கள் தங்களை ஒன்றும் செய்யக்கூடாது என வேண்டுதலிட்டு, குலுக்-கையை பாதுகாத்து வரும் புற்றுக்கு பூக்கள் போட்டு வணங்கி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us