sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 02, 2024 06:31 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஜாதி ஆணவ படுகொலையை கண்டித்தும், இதை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றக்கோரியும், தமிழ் புலிகள் கட்சி-யினர் சார்பில், சூரம்பட்டி நால் ரோடு அருகே நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.

மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்-கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் இள-வேனில், தென்மண்டல செயலாளர் திருவளவன் பங்கேற்றர்.

மதுரை, கள்ளிக்குடியில் அழகேந்திரன் என்ற இளைஞர் மாற்று சமூக பெண்ணை காதலித்ததால், தலையை துண்டித்து ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஜாதி மறுப்பு திரு-மணம் செய்து வைத்ததால் நெல்லையில் மா.கம்யூ.,

கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதை கண்டித்தும் கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us