sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 26, 2024 02:38 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், எஸ்.ஐ., மூர்த்தி தலைமையி-லான போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பி.பெ.அக்ர-ஹாரம் சத்தி பிரிவு சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடு-பட்டனர்.

அப்போது வந்த ஒரு வேனில், 15 மூட்டைகளில், 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். வேன் டிரைவரிடம் விசாரித்ததில், ஈரோடு, கருங்கல்பாளையம், செங்-குட்டுவன் வீதியை சேர்ந்த சுப்ரமணி, 36, என்பது தெரிந்தது. மக்-களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, ஆர்.என்.புதுாரில் தங்கி வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். சுப்ரமணியை போலீசார் கைது செய்து, வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us