sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

/

அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

அடையாளம் தெரியாத முதியவர் மரணம்


ADDED : ஜூலை 30, 2024 03:20 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பார்மில் கடந்த, 25ம் தேதி மதியம் மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை மீட்ட பயணிகள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். அவர், 27ம் தேதி மாலை இறந்தார். அவர் பெயர் காசி-நாதன், 68, என தெரிய வந்தது. ஆனால், முகவரி தெரிய-வில்லை. இறந்த முதியவர் கிரே கலர் பேண்ட், சிமெண்ட்-சி-வப்பு வெள்ளை கலர் கோடு போட்ட அரை கை சட்டை அணிந்-திருந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். வலது கையில் குணவதி என பச்சை குத்தப்பட்டிருந்தது. இறந்த முதி-யவர் குறித்து தகவல் தெரிந்தால் 0424-2255177, 94981-01965, 94981-08033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள, ஈரோடு ரயில்வே போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us