sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

/

போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

போக்சோ வழக்கில் தொழிலாளி கைது


ADDED : ஆக 15, 2024 02:31 AM

Google News

ADDED : ஆக 15, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்,

திண்டுக்கல் மாவட்டம், பெத்தனம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையன் என்பவரது மகன் முத்துப்பாண்டி, 19.

இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு காங்கேயம் பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். பின்பு சிறுமியின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், காங்கேயம் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், முத்துப்பாண்டியை போக்சோ வழக்கில் கைது செய்து, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us