ADDED : மார் 08, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், 100 ஆசிரியைகள் உள்ளிட்ட 150 பேர் பங்கேற்றனர்.

