sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொலையாளிக்குகுண்டாசில் சிறை

கொலையாளிக்குகுண்டாசில் சிறை

கொலையாளிக்குகுண்டாசில் சிறை


ADDED : ஏப் 15, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 01:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கொலையாளிக்குகுண்டாசில் சிறை

ஈரோடு:பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த கணேஷ் மகன் கவுரி சங்கர், 22, திருமணம் ஆனவர். கூலி தொழிலாளி. பவானியில் நடந்த கொலையில் தொடர்புடையவர். பவானி போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சங்ககிரியில் நடந்த கொலையிலும் தொடர்பிருப்பது தெரிந்தது. இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு எஸ்.பி., மூலம், பவானி போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றதால், கவுரிசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுகுறித்த நகலும் அவரிடம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us