ADDED : ஜூன் 22, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, செஞ்சியை சேர்ந்த வக்கீல் காமராஜ், திருவண்ணாமலையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதை கண்டித்தும், வக்கீல்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும், ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி தலைமையில், 960 பேர் நீதிமன்றம் செல்லவில்லை.