sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஏற்காட்டில் கனமழை

ஏற்காட்டில் கனமழை

ஏற்காட்டில் கனமழை


ADDED : செப் 07, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 01:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு, ஏற்காட்டில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் மதியம், 3:50 முதல், மாலை, 4:15 மணி வரை, ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதேநேரம் வெயில் தாக்கமும் இருந்தது. தொடர்ந்து இரவு, 7:45 மணிக்கு ஏற்காடு முழுதும் கனமழை பெய்யத்தொடங்கி, 10:00 மணி வரை கொட்டித்தீர்த்தது. பின் சாரல் மழையாக மாறி பெய்தது.

கெங்கவல்லி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் தெடாவூர், நடுவலுார், கடம்பூர், கூடமலை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. அதேபோல் இரவு, 9:00 மணிக்கு, வாழப்பாடி, துக்கியாம்பாளையம், முத்தம்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இடி மின்னலுடன் மழை பெய்து, குளிர்ந்த சூழல் நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us