sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : நவ 11, 2025 02:09 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு பெரியசேமூர் மேற்கு வீதியை சேர்ந்த கோபால்-சரஸ்வதி தம்பதி மகள் முத்து பிரியா, 30; இவருக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது. கோபால் நான்காண்டுக்கு முன் இறந்து விட்டார்.

கடந்த, 8ம் தேதி வேலைக்கு சென்ற சரஸ்வதி, மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லை. அவர் புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us