sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரும் 14 முதல் மஞ்சள் ஏலம்

/

வரும் 14 முதல் மஞ்சள் ஏலம்

வரும் 14 முதல் மஞ்சள் ஏலம்

வரும் 14 முதல் மஞ்சள் ஏலம்


ADDED : ஏப் 10, 2025 01:10 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் 14 முதல் மஞ்சள் ஏலம்

ஈரோடு:ஈரோடு அடுத்த, சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் வரும், 14 முதல் ஒவ்வொரு திங்கள்

கிழமை தோறும் மதியம், 3:00 மணிக்கு நடக்க உள்ளது.தேசிய வேளாண் சந்தை திட்டமான, இ-நாம் மூலம் மஞ்சள் ஏலம் நடக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களது மஞ்சள் மூட்டைகளை தரம், ரகம் வாரியாக பிரித்து, கல், மண், துாசி, இதர பொருட்கள் நீக்கி, சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்க வேண்டும். ஏலத்தில் பங்கு பெறும் விவசாயிகள், தங்களது மஞ்சள் மூட்டைகளை, லாட் வாரியாக பரிவர்த்தனை கூடத்தில் பரவலாக கொட்டி காட்சிப்படுத்த வேண்டும். வியாபாரிகள், மஞ்சளை தரம் பார்த்து விலை நிர்ணயிக்கவும், நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பாகும். நல்லகவுண்டன் பாளையம், கன்னிமார்க்கெட்டில் செயல்படும், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டடத்துக்கு, விவசாயிகள் தங்கள் மஞ்சளை கொண்டு வர வேண்டும்.






      Dinamalar
      Follow us