sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது

/

பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது

பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது

பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது


ADDED : ஜூலை 26, 2024 02:37 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி அர்த்தநாரிபா-ளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு, 48; காங்கேயத்தில் டூவீலர் பட்டறை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நவ.,௩ம் தேதி இவரது வீட்டில், 11 பவுன் தங்க நகை திருட்டு போனது. களவாணிகளை காங்கேயம் போலீசார் தேடி வந்தனர். இதில் ஈடுபட்ட திருப்பூர், வீரபாண்டி, ஏ.பி.நகர் விக்னேஷ், 28; கன்னியாகுமரி, நெய்யூர், காட்டுவிளை ஸ்டீபன், 38, ஆகியோரை, போலீசார் கைது செய்-தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us